January 23, 2026, Friday

Tag: collector

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் – குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் அளித்து போக்சோ வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் ...

Read moreDetails

வேளாளர் மகளிர் கல்லூரியில் முப்பெரும் பொங்கல் விழா விவசாயிகளைக் கௌரவித்த மாவட்ட ஆட்சியர்

ஈரோட்டின் முன்னணி கல்வி நிறுவனமான வேளாளர் மகளிர் கல்லூரியின் கல்லூரிப் பேரவை மற்றும் நுண்கலை மன்றத்தின் சார்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மூன்று நாட்கள் தொடர் ...

Read moreDetails

நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் – திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுரை

விவசாயத்தில் களைச் செடிகளை நீக்கி நல்ல பயிர்களை விளைவிப்பது போல, லேப்டாப் மூலம் தீய பழக்கங்களை விடுத்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என கல்லூரி மாணவர்களுக்கு ...

Read moreDetails

செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மங்குடி ...

Read moreDetails

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கினர். கடந்த 5 ...

Read moreDetails

கிருஷ்ணகிரியில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 286 பேருக்கு கலெக்டர் ஆணை விநியோகம்!

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், கைவினைத் தொழில்களையும் பாதுகாத்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி ...

Read moreDetails

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டனர் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

தமிழகத்தின் வீரம் மிக்க பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலைநகரான ...

Read moreDetails

பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு: பொங்கல் கரும்பு தரம் மற்றும் ரூ.73 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளைப் பார்வையிட்டார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் மற்றும் பொங்கல் திருநாள் முன்னேற்பாடுகளை ...

Read moreDetails

தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை 299 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அதிரடி சாலை மறியல் போராட்டத்தால் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist