December 26, 2025, Friday

Tag: chennai high court

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் ...

Read moreDetails

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை :இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் ...

Read moreDetails

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தாக்கல் செய்த 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை ...

Read moreDetails

கரூர் துயரச்சம்பவம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் மீது கண்டனம்

கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

“நீதிபதிகள் கூட சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள்…” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் கூட சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ...

Read moreDetails

ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க தமிழக அரசுக்கு ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக நிர்வாகிகள் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

கரூர் தவெக கூட்டத்தில் ஆயுதங்களுடன் குண்டர்கள் ! விஜய் மீது செருப்பு வீச்சு ! புஸ்ஸி ஆனந்த் மனு

சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கியதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ...

Read moreDetails

விஜய் வந்தாலே மாநாடு தான்.. மனசாட்சிப்படியே உத்தரவிடுவேன் என்ற நீதிபதி

நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

“விஜய்யை பார்க்க 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள் ?” – தவெக நிர்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist