புதுக்கோட்டை மெய்வழிச் சாலையில் 69 ஜாதிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் பொங்கல் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள மெய்வழிச் சாலை, ஜாதி மற்றும் மதப் பிரிவினைகளைக் கடந்து மனிதநேயத்தை நிலைநாட்டும் ஒரு உன்னத பூமியாகத் திகழ்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற ...
Read moreDetails











