கோவை – கேரளா எல்லையில் அதிரடி: அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், முறையான ஆவணங்களின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 8.69 கிலோ தங்க நகைகளை கேரள மாநிலக் கலால்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் ...
Read moreDetails










