February 5, 2026, Thursday

Tag: bjp

“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுக ஆதரிப்பு ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். ...

Read moreDetails

நிதிஷ் குமார் பீஹார் முதல்வராக 10வது முறையாக பதவி ஏற்றார் !

பீஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இன்று 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை ...

Read moreDetails

நெல் ஈரப்பத தளர்வு மறுப்பு : விவசாயிகளின் குரல் பிரதமருக்கு கேட்கவில்லையா ? – முதல்வர் ஸ்டாலின்

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றும், இந்த முடிவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் முதல்வர் ...

Read moreDetails

தி.மு.க ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் குறித்த பாஜக மாநிலத் தலைவர் பேட்டி

கப்பலோட்டிய தமிழன் வட. சிதம்பரம் அவர்களின் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்குப் பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் ...

Read moreDetails

கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் : பாதுகாவலர்களுக்கு உடனடி உத்தரவு !

கோவை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை அவர் தொடங்கி ...

Read moreDetails

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கிய தென்னிந்திய இயற்கை விவசாயி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் ...

Read moreDetails

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் தொடங்கி வைத்தார். ஆந்திரப் ...

Read moreDetails

பீகார் தேர்தலில்BJPகூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர்  பூவை ஜகன்மூர்த்தி பேட்டி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜகன்மூர்த்தி பேட்டி இன்று விழுப்புரத்தில் புரட்சி பாரதக் ...

Read moreDetails

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெற உள்ள அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

“ராகுல் காந்திக்கு பீகார் மக்கள் ஏன் ‘மரண அடி’ கொடுத்தார்கள் ?” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

தமிழ்நாடு பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் ...

Read moreDetails
Page 9 of 43 1 8 9 10 43
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist