பீகாரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – 1 மணியளவில் 42%
பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில் ...
Read moreDetailsபீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில் ...
Read moreDetailsபீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும் சூழலில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கி இருக்கிறது. பீகாரில் 243 சட்டசபை ...
Read moreDetailsநாட்டில் உள்ள 10 சதவீத உயர் வகுப்பைச் சேர்ந்த மக்களே, பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்தி வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என்று ராகுல் ...
Read moreDetailsபீகார் மாநில சட்டசபைக்கு முதல்கட்டமாக வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 121 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பீகாரில் நவம்பர் 6 ...
Read moreDetailsபீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்ளூர் மக்களுடன் இணைந்து, குளத்தில் இறங்கி மீன்பிடித்தார். பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என, ...
Read moreDetailsநிதிஷ்குமார் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதால்தான், பீகார் மக்கள் வேலைத்தேடி இந்தியா முழுவதும் சென்றிருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார ...
Read moreDetailsவரவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜ கூட்டணி) வெற்றிபெறும் என ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில ...
Read moreDetailsபீஹார் சட்டசபை தேர்தல் களம் இன்று மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக இண்டி கூட்டணி தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது. நவம்பர் ...
Read moreDetailsபீகார் மாநிலத்தில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் என்றும், தொகுதிப்பங்கீடு நிறைவடைந்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார். பீகார் ...
Read moreDetailsபீகார் மாநில சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில், தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.