ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் என்பவர் மூன்று ...
Read moreDetails












