ஆந்திரா கோவிலில் தேள் மாலை அணிவித்து வினோத வழிபாடு!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் ...
Read moreDetailsஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் ...
Read moreDetailsமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் ...
Read moreDetailsமகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டாலே, எல்லா வளங்களும் கிட்டும் என்று நம்பப்படுகிறது. லட்சுமியின் அருள் பெற சில பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம். நிபுணர்கள் கூறுவதாவது, லட்சுமியின் ...
Read moreDetailsமதுரையை அடுத்த திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா சிறப்புப் ...
Read moreDetailsராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மாம்பாக்கம் கிராமத்தில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பெரியபாளையத்தம்மன் ...
Read moreDetailsமலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, ...
Read moreDetailsதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ...
Read moreDetailsகொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயத்தில் 159ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமய வேறுபாடின்றி மலைப்பகுதியில் நிலவிய கடும் குளிரினை ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமரத்து மேடையில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி உற்சவ தீமிதி திருவிழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.அதன்படி ...
Read moreDetailsதிருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.