March 22, 2026, Sunday

Tag: arrest

நெய்வேலியில் போலீசாரை வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு: 9 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுபாஸ்கர் காலில் குண்டு பாய்ந்தது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காய்கறி கடை உரிமையாளரை வெட்டிவிட்டு, பிடிபட முயன்றபோது போலீசாரையும் அரிவாளால் தாக்கிய பிரபல ரவுடியை, இன்ஸ்பெக்டர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த ...

Read moreDetails

போலி டிடி கொடுத்து ரூ.35 கோடி கடன் மோசடி திருச்சியில் ஹரி நாடார் அதிரடி கைது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிலதிபர்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகப் புகாருக்குள்ளான ஹரி நாடார், மீண்டும் ஒரு பெரும் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். சென்னை கோயம்பேட்டைச் ...

Read moreDetails

திருப்புவனம் அருகே வடமாநிலத் தொழிலாளர்களை வாளால் வெட்டிய கும்பல் மணலூரைச் சேர்ந்த இருவர் அதிரடி கைது!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் இயங்கி வரும் தனியார் பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கிப் ...

Read moreDetails

ஆந்திராவிலிருந்து பேருந்தில் கஞ்சா கடத்தல் பிரபல கும்பல் தலைவன் கைது!

தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி போலீசார் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில், ஆந்திர மாநிலத்திலிருந்து பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ...

Read moreDetails

பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை ...

Read moreDetails

சாணார்பட்டி குடிபோதையில் மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ...

Read moreDetails

கோடியக்கரை அருகே நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள் சிறைபிடிப்பு – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவக் கிராமங்களிடையே ...

Read moreDetails

 கொடைக்கானல் கும்பூரில் போதை காளான் விற்பனை: சுற்றுலாப் பயணிகளை குறிவைத்த இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான கும்பூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டவிரோதமாகப் போதைக் காளான்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை மதுவிலக்குக் காவல்துறையினர் கைது ...

Read moreDetails

கால்நடைகள் மீது விஷம் வைத்து கொலை கூலி வேலை செய்பவர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளை விஷம் கலந்த வாழைப்பழங்கள் மூலம் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரு ரவுடியைப் பிடிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மலையின் பாறைப் பகுதியில் சிக்கித் தவித்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist