January 24, 2026, Saturday

Tag: agriculture farmers

குடகனாற்றின் திசைமாற்றத்தால் கருகும் விவசாயம்  வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடகனாறு மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரவேண்டிய தண்ணீர், நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் திசைமாற்றப்பட்டு வருவதால், ...

Read moreDetails

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை. ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசுக்கு கண்டனம், கையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை, கடந்த ஜனவரியில் ...

Read moreDetails

சித்தர்காடு அரசு சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மழையில் நனைந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை பணிகள் நடைபெற்றது. இதில் அறுவடை செய்யப்பட்ட நெல் 144 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து ...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் வறட்சி, மழை ஏமாற்றத்தில் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைச்சல் குறைவதும், புதிய நெல் வகைகளின் ஈரப்பதம் சிக்கலும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist