கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து : 12 பேர் பலி
கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தகவலின்படி, டயானி ...
Read moreDetailsகென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தகவலின்படி, டயானி ...
Read moreDetailsகர்னூல் : ஆந்திரா மாநிலத்தில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிவசங்கர் என்ற ...
Read moreDetailsகொழும்பு :இலங்கையின் வடமேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் கேபிள் கார் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு இந்தியர் உட்பட 7 துறவிகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ...
Read moreDetailsசினிமா உலகில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால், தன்னைச் சுற்றிய பரபரப்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ...
Read moreDetailsதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த காஜல் அகர்வால் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் விபத்து தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலிவுட்டில் அறிமுகமான அவர், ...
Read moreDetailsகொழும்பு: இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததும், 15 பேர் காயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுளை பகுதியில் ...
Read moreDetailsபீஹார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்சா பஜார் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் வேகமாக வந்த கார், லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் கார் ...
Read moreDetailsபள்ளிப்பாளையம்: ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ், பள்ளிப்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 4.45 மணியளவில், பஸ் பள்ளிப்பாளையம் அடுத்த கீழ்காலனி பகுதியில் ...
Read moreDetailsதிருவாரூர் :திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, குடவாசல் பகுதியில் இருந்து திருவாரூர் ...
Read moreDetailsதிருச்சி : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.