December 25, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முல்லைப் பெரியாறு குடிநீரில் குமுளி நகரக் கழிவுநீர் கலப்பு  சுத்திகரிப்புத் திட்டம் கிடப்பில் உள்ளதால் அவதி

by sowmiarajan
December 24, 2025
in News
A A
0
முல்லைப் பெரியாறு குடிநீரில் குமுளி நகரக் கழிவுநீர் கலப்பு  சுத்திகரிப்புத் திட்டம் கிடப்பில் உள்ளதால் அவதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டத்தின் ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை நீரில், கேரள மாநிலம் குமுளி நகரக் குடியிருப்புகள் மற்றும் உணவகங்களின் கழிவுநீர் நேரடியாகக் கலக்கும் அவலநிலை பல ஆண்டுகளாகத் நீடித்து வருகிறது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குச் சாகுபடி மற்றும் குடிநீருக்காகத் திறக்கப்படும் தண்ணீர், தேக்கடி ஷட்டரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை ‘திறவை வாய்க்கால்’ வழியாகப் பயணிக்கிறது. இந்தப் பாதையில் குமுளி நகரில் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் (Lodges), உணவகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீர், எவ்வித தடையுமின்றி நேரடியாக ஆற்று நீரில் கலக்கிறது. இதனால் தூய்மையான மலைநீர், மாசடைந்த நீராக மாறித் தமிழகப் பகுதிக்குள் நுழைகிறது.

இந்த மாசடைந்த நீரானது கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட நகராட்சிகளுக்கும், பண்ணைப்புரம், தேவாரம், கோம்பை போன்ற பேரூராட்சி பகுதிகளுக்கும் பம்பிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி இந்த நீரை நேரடியாகக் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதி மக்களிடையே பல்வேறு தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துக் கடந்த 2017-ஆம் ஆண்டு குமுளியைச் சேர்ந்த சஜிமோன் சலீம் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தேனி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழக நீர்வளத் துறையினர் கடந்த காலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant) அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல, குமுளி ஊராட்சி நிர்வாகமும் இதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் அத்திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகவே உள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினையாக இது பார்க்கப்படுவதால், அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முல்லைப் பெரியாறு நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத் தமிழக மற்றும் கேரள அரசுகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Tags: contamination mullaperiyardrinkingkumilysewagetown
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேடசந்தூர் அ.தி.மு.க பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அழைப்பு

Next Post

தேனி பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு  அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 11 பூக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

Related Posts

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை
Bakthi

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
News

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
News

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு
News

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025
Next Post
தேனி பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு  அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 11 பூக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு  அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 11 பூக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வரலாறு தெரியாமல் எங்களோடு மோத வேண்டாம் – விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

திருடவும் முடியல , திண்ணு செரிக்கவும் முடியல – கிண்டலடித்த முதல்வர் ஸ்டாலின்

December 24, 2025
இணையும் தாக்கரே சகோதரர்கள் – மாறப்போகும் மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் களம்

இணையும் தாக்கரே சகோதரர்கள் – மாறப்போகும் மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் களம்

December 24, 2025
விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

December 24, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

ஓ.பி.எஸ், டிடிவியை சேர்ப்பது பற்றி இபிஎஸ் முடிவு செய்வார் – இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

December 24, 2025
திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

0
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

0
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

0
திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025

Recent News

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.