March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மோடி ஜம்மு – காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டு வருவார் : ரஜினி பேச்சு

by Priscilla
May 1, 2025
in News
A A
0
மோடி ஜம்மு – காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டு வருவார் : ரஜினி பேச்சு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மும்பையில் இன்று ‘வேவ்ஸ்’ உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினி ,
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டு வரும் ஒரு போராளி.

பஹல்காம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது, இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி போராளி, அவர் ஜம்மு-காஷ்மீரில் நிலையான அமைதியை கொண்டுவருவார் என்று ரஜினி பேசினார்.

Tags: actor rajinikanthKASHMIRpalhalgamPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரயில் காத்திருப்பு டிக்கெட்டுக்கு ஏசி பெட்டி இல்லை : தெற்கு ரயில்வே அறிவிப்பு

Next Post

வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!

Related Posts

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!
News

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

March 4, 2026
அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!
News

அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

March 4, 2026
நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!
News

நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

March 4, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!
News

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
Next Post
வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!

வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

0
அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

0
நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

0
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

0
பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

March 4, 2026
அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

March 4, 2026
நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

March 4, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026

Recent News

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

March 4, 2026
அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

March 4, 2026
நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

நீலகிரியில் கோடை கால முன்னெச்சரிக்கை: குடிநீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீயைத் தடுக்க கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி உத்தரவு!

March 4, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.