August 6, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம் : கலவரத்தைத் தூண்டும் பேச்சு வழக்கில் விசாரணைத் தளர்வு !

by Priscilla
July 5, 2025
in News
A A
0
2வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம் : கலவரத்தைத் தூண்டும் பேச்சு வழக்கில் விசாரணைத் தளர்வு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மாற்று மதத்தை குறிவைத்து வெளியிட்ட கருத்துகளால் இரு சமுதாயங்களிடையே பகைமை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்துக்கு எதிராக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்கீழ் ஆதீனம் 2வது முறையாகவும் நேரில் ஆஜராக தவறியுள்ளார்.

கடந்த மே 2ஆம் தேதி, உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்து நேர்ந்தது. இதில் பயணித்த மதுரை ஆதீனம், “மாற்று மதத்தினர் தன்னை கார் மூலம் கொல்ல முயன்றனர்” என அளித்த வாக்கியம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை காவல்துறை நிராகரித்தது.

இந்த பேச்சு சமூக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஆதீனத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 30ஆம் தேதி, ஆதீனத்தை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணைக்காக வருமாறு போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. தொடர்ந்து, ஜூலை 5ஆம் தேதி 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் இன்றும் சென்னை சேத்துப்பட்டு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆதீனம் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக தனிச்செயலாளர் செல்வக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். காணொளி மூலம் ஆஜராக அவர் விரும்பிய போதும், அதை போலீசார் நிராகரித்துள்ளனர்.

வயது மூப்பு காரணமாக நேரில் வர இயலவில்லை எனவும், கால அவகாசம் வழங்குமாறு மதுரை ஆதீனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: maduraimadurai atheenamமதுரை ஆதீனம்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த்-ன் புதிய அவதாரம்!

Next Post

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம் ஜூலை 7ல் தொடக்கம்!

Related Posts

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்
News

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
News

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
News

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

August 6, 2025
மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !
News

மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !

August 6, 2025
Next Post
திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம் ஜூலை 7ல் தொடக்கம்!

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம் ஜூலை 7ல் தொடக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உத்தர்காசியில் ஒரு கிராமத்தையே அடித்துச் சென்ற வெள்ளம்

உத்தர்காசியில் ஒரு கிராமத்தையே அடித்துச் சென்ற வெள்ளம்

August 5, 2025
கவலை வேண்டாம் அந்த கடவுளே நம்முடன் தான்-மோடி பேச்சு

கவலை வேண்டாம் அந்த கடவுளே நம்முடன் தான்-மோடி பேச்சு

August 5, 2025
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மரணம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மரணம்

August 5, 2025
ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

August 6, 2025
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

0
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

0
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

0
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

0
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

August 6, 2025
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

August 6, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

August 6, 2025
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

August 6, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.