November 19, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கரூர் வெண்ணெமலை கோயில் நிலப் பிரச்சனை: போராட்டம்

by sowmiarajan
November 17, 2025
in News
A A
0
கரூர் வெண்ணெமலை கோயில் நிலப் பிரச்சனை: போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கரூர் அருள்மிகு வெண்ணெமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 560 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் வெண்ணெமலை கோயில் முன்பு தொடர் கண்காணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வெண்ணெமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 560 ஏக்கர் நிலங்களை அனுபவித்து வருபவர்கள், கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் சுமார் 60 ஆண்டுகளாகப் போகப் பயிர் ரசீது பெற்று குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக் கோரி, திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், அது குறித்து மீண்டும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், மதுரை உயர்நீதிமன்ற கிளை கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், நில மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இந்த விவகாரத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெண்ணெமலை நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோயில் நிலத்தில் உள்ள குடியிருப்பவர்கள் கோயிலுக்கு வாடகை செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை காலி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வெண்ணெமலை குடியிருப்புகளில் சுமார் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் அந்நியர்கள் நுழையக் கூடாது என எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டன. இந்த சீல் வைப்பு நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த சில வாரங்களாக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக மீண்டும் சீல் வைப்பு நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் கட்சிகள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகளையும் திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பலமுறை போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் நிலங்களில் குடியிருப்புவாசிகள் வீடுகளுக்குச் சென்று, நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும், கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான வணிக வளாகங்களில் இருந்த கடைகளுக்கு சீல் வைத்ததாகவும் தெரிகிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்றாலும், நீண்டகாலமாக அங்கு வசிப்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். வெண்ணெமலை கோயில் நில விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த மீட்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உட்பட 17 பேர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: community concernsdispute protest karur newskarurland dispute temple landlocal agitation land issueprotestpublic demonstration religious issuepublic outcrytemple conflictvennemalai temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ஜெயிலர்’ ஸ்டைலில் அறிவிப்பு : ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சங்கக்காரா

Next Post

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ஆலோசனை வெற்றியை நிலைநாட்டுவோம்  பிரேமலதா உறுதி

Related Posts

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்
News

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

November 19, 2025
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்
News

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

November 19, 2025
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி
News

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

November 19, 2025
“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்” – சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை
News

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்” – சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை

November 19, 2025
Next Post
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ஆலோசனை  வெற்றியை நிலைநாட்டுவோம்  பிரேமலதா  உறுதி

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ஆலோசனை வெற்றியை நிலைநாட்டுவோம்  பிரேமலதா உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

November 18, 2025
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

November 19, 2025
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

November 19, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

ரவுடிகளின் ராஜ்யமாக மாறிய சென்னை – EPS கொந்தளிப்பு

November 18, 2025
“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

0
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

0
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

0
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

0
“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

November 19, 2025
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

November 19, 2025
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

November 19, 2025
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

November 19, 2025

Recent News

“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

November 19, 2025
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

November 19, 2025
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

November 19, 2025
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

November 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.