உங்கள் வங்கி 436 ரூபாய் பிடிக்கிறாங்களா? நிறுத்த இதோ டிப்ஸ்

2015ஆம் ஆண்டு, இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீடு பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில், மத்திய அரசு இரண்டு முக்கியமான இன்சூரன்ஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவை:

இந்த திட்டங்களுக்கு இணைந்திருந்தால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் பிரீமியம் தொகை ஆட்டோ டெபிட் முறையில் பிடிக்கப்படும்.
PM ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் வருடாந்திர பிரீமியம் ரூ.436 ஆகும். இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதிக்குள் பிடிக்கப்படும்.

இன்சூரன்ஸ் தொடர விரும்பவில்லை என்றால் என்ன செய்யலாம்?

இந்த திட்டத்திலிருந்து விலக விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கிளையை நேரில் அணுகி, அல்லது வங்கி சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு, ஆட்டோ டெபிட் செயல்முறையை நிறுத்தலாம்.

பிரீமியம் தொகை பிடிக்கப்படாமல் இருப்பதற்காக:

இவ்வாறு செய்தால், இனிமேல் எந்த வகையான பிரீமியமும் பிடிக்கப்படாது. மேலும், வந்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்தப்படவில்லையெனில், உங்கள் காப்பீடு திட்டம் தானாகவே ரத்து செய்யப்படும்.

முக்கியக் குறிப்புகள்:

இந்த அறிவிப்பு, பொதுமக்கள் தங்களது இன்சூரன்ஸ் திட்டத் தேர்வுகளை தெளிவாக முடிவு செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version