December 13, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பொறுப்பிலிருந்து நீக்குவார்கள் என எதிர்பார்க்கல… அதிமுக ஒருங்கிணைப்பு பணி தொடரும்” – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

by Priscilla
September 6, 2025
in News
A A
0
“பொறுப்பிலிருந்து நீக்குவார்கள் என எதிர்பார்க்கல… அதிமுக ஒருங்கிணைப்பு பணி தொடரும்” – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை என்றும், தொண்டர்களின் எண்ணத்தை மட்டுமே பிரதிபலித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அவரை அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கும் உத்தரவை பழனிசாமி வெளியிட்டார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
“அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். ஆனால் அதற்காக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயக முறையில் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மனதில் தோன்றிய கருத்துகளைச் சொல்ல தொண்டனுக்கு உரிமை உண்டு. நமது பொதுச்செயலாளர் கூட பல்வேறு மேடைகளில் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றுதான் சொன்னேன். தேவைப்பட்டால் அது ஒரு மாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தாலும் தலைமை கவனிக்கவில்லை. நான் வெளிப்படுத்தியது எனது தனிப்பட்ட கருத்தே, அது கட்சியின் கருத்து அல்ல. அதைப் பற்றிப் பொதுச்செயலாளர்தான் சொல்ல வேண்டும்” என்றார்.

அதேவேளை, தன்னுடைய கருத்துக்கு பிரேமலதா, எச்.ராஜா, நைனார் நாகேந்திரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

செம்மலை உள்ளிட்டோர், செங்கோட்டையன் கட்சித் தலைமைக்குக் கெடு விதித்தது தவறு எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நான் தலைமைக்குக் கெடு விதித்தது தவறு என்று அவர் உடன் இருந்ததால் சொல்லியிருப்பார். நான் சொன்னது எனது கருத்து மட்டுமே, கட்சியின் கருத்து அல்ல. கட்சியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தைப் பொதுச்செயலாளர்தான் சொல்ல வேண்டும்” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: admkedapadi palanisamyMinister Sengottaiyantamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பு இல்லை : நயினார் நாகேந்திரன் விளக்கம்

Next Post

அமெரிக்க வரி விவகாரம் : பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெய்சங்கர்

Related Posts

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
News

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு
News

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்
News

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை
News

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025
Next Post
அமெரிக்க வரி விவகாரம் : பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெய்சங்கர்

அமெரிக்க வரி விவகாரம் : பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெய்சங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

December 12, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் பங்கேற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் பங்கேற்பு

December 12, 2025
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

December 12, 2025
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

0
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

0
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

0
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

0
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025

Recent News

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.