ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறி உள்ளார்.

இன்று காலை முதலே, சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில், ரஜினிகாந்தின் இல்லம் முன்பு, ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். காலை 9 மணியளவில், வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ரசிகர்களும் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

Exit mobile version