திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்வித் தகுதி : SSLC உயரம் : குறைந்தது 165 செ.மீ வயது வரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும் குற்ற வழக்குகள் : எந்தவித குற்ற வழக்கிலும் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும் அரசியல் தொடர்பு : எந்த அரசியல் அமைப்புகளிலும் சாராதவராக இருக்க வேண்டும் முன்னுரிமை : NCC பயிற்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 02.12.2025 மாலை 5 மணிக்குள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 45 நாட்கள் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை சேர்க்கை அறிவிப்பு
-
By sowmiarajan

- Categories: News
- Tags: dindigul districtgovernment opportunityhome guardjob alertrecruitment notification
Related Content
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி
By
Satheesa
January 23, 2026
ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு
By
Satheesa
January 23, 2026