December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘இ-பாஸ்’ திட்டம் தோல்வி: ஊட்டியில் நெரிசல் நீங்காத அவல நிலை!

by Divya
October 4, 2025
in News
A A
0
‘இ-பாஸ்’ திட்டம் தோல்வி: ஊட்டியில் நெரிசல் நீங்காத அவல நிலை!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டியில், ‘இ-பாஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் நெரிசல் குறையாததால், அந்த திட்டமே தோல்வி அடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஊட்டியில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2024 மே 7 முதல் ‘இ-பாஸ்’ (E-Pass) முறை அமல்படுத்தப்பட்டது. இதற்காக, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஊட்டி செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

சீசன் காலங்களில் மற்றும் வார இறுதி நாட்களில் தினமும் அதிகபட்சம் 8,000 வாகனங்கள், மற்ற நாட்களில் 6,000 வாகனங்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. சீசன் அல்லாத நாட்களில், வாகன எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இருப்பினும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு, அங்கேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்படுகின்றன. இதனால், பாஸ் முன்கூட்டியே பெற்றவர்களும், சாவடிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி, கடும் நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள் கூறுகையில்,

சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் திட்டமிட்டு தான் ஊட்டிக்கு வருகிறார்கள். ஆகையால், குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே ‘இ-பாஸ்’ எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கலாம். அப்போதுதான் அனைவரும் முன்கூட்டியே பாஸ் எடுத்து வருவார்கள்,” என தெரிவித்தனர். பசுமை வரி வசூல் பணியில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் ஊட்டியில் வாகன நெரிசலை உண்மையில் குறைக்க முடியும்,” என்றும் வலியுறுத்தினர்.

Tags: e-passE-Pass project failsheavy traffic in ootyleave daysootytraffic
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காசாவில் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம்: டிரம்பின் பணிக்கு மோடி வரவேற்பு!

Next Post

சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Related Posts

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி
News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
News

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்
News

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
Next Post
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

0
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

0
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Recent News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.