December 20, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்: மின்கம்பியில் சிக்கித் தவித்த குட்டிக் குரங்கு மீட்பு

by sowmiarajan
December 16, 2025
in News
A A
0
அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்: மின்கம்பியில் சிக்கித் தவித்த குட்டிக் குரங்கு மீட்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர்.  அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.

மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர்.  அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.

மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.

Tags: barrierscompassionkindnessLOVE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

Next Post

மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை

Related Posts

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி
News

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?
News

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது
News

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்
News

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025
Next Post
மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை

மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் - பேச்சுவார்த்தையில் பயனில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
காங்கிரஸ் தோற்றது மகிழ்ச்சியே, முற்றிலும் அழிய வேண்டிய கட்சி – சீமான் ஆத்திரம்

தம்பிக்கு ஒரு எதிரி எனக்கு நான்கு எதிரி? – யரைச் சொன்னார் சீமான்?

December 20, 2025
சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

December 20, 2025
திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

0
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

0
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

0
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

0
திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025

Recent News

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.