March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்: மின்கம்பியில் சிக்கித் தவித்த குட்டிக் குரங்கு மீட்பு

by sowmiarajan
December 16, 2025
in News
A A
0
அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்: மின்கம்பியில் சிக்கித் தவித்த குட்டிக் குரங்கு மீட்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர்.  அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.

மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர்.  அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.

மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.

Tags: barrierscompassionkindnessLOVE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

Next Post

மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை

Related Posts

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
News

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
News

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
News

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!
News

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026
Next Post
மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை

மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் - பேச்சுவார்த்தையில் பயனில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

0
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

0
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Recent News

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.