December 28, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான் : NIA விசாரணையில் புதிய தகவல்!

by Priscilla
November 12, 2025
in News
A A
0
டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான்  : NIA விசாரணையில் புதிய தகவல்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி: டில்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேற்கொண்ட விசாரணையில், இந்த தாக்குதல் திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலைச் சுற்றி விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ள என்ஐஏ, முதன்மையாக “திட்டம் எங்கு உருவானது?” மற்றும் “தொடர்பு வலையமைப்புகள் எப்படி செயல்பட்டன?” என்ற இரண்டு கோணங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

டெலிகிராம் குழுக்கள் வழியே தகவல் பரிமாற்றம்

விசாரணையில் கிடைத்த தகவலின்படி, தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர்கள் இரண்டு டெலிகிராம் குழுக்களின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர். அதில் ஒன்று பர்சான்தான்-இ-தாருல் உலும் எனப்படும் குழுவாகும். மற்றொன்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் உமர் பின் கட்டாப் நடத்தும் குழுவாகும்.

இந்த இரு குழுக்களிலும், தாக்குதலில் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் நபி மற்றும் சோபியானைச் சேர்ந்த இமான் இர்பான் அகமது வாஹா ஆகியோர் இணைந்து செயல்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

துருக்கி பயணமே முக்கிய முடிவாக இருந்ததா?

“காஷ்மீர் ஆசாதி” மற்றும் “பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்” என்ற தலைப்புகளில் தொடங்கிய உரையாடல்கள் பின்னர் சர்வதேச பயங்கரவாதம் மற்றும் ஜிகாத் என்ற கோணங்களில் மாறியுள்ளன. அந்த உரையாடல்களின் பின்னர் குழுவில் இருந்த சிலர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக துருக்கிக்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்த துருக்கி பயணத்தின் பின்னர் தான் டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான திட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம் என என்ஐஏ சந்தேகிக்கிறது.

மருத்துவர்களே குண்டுவெடிப்பு நெட்வொர்க்கின் மையம்

இந்த குழுவில் டாக்டர் உமர், முசாம்மில், ஷாஹீன் ஆகியோருடன் சேர்ந்து 9 முதல் 10 பேர் வரை இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் “மருத்துவர்” என்ற அடையாளத்தை பயன்படுத்தி, வெடிபொருட்களை வாங்கி ஒன்று சேர்த்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் டாக்டர் முசாம்மில், பரிதாபாத் அல்பலா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தார்; மற்றொரு டாக்டர் அடில் சஹாரன்பூரில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. இவர்களே ஆட்களை சேர்த்தல் மற்றும் வெடிபொருட்களை பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை ஒருங்கிணைத்துள்ளனர்.

செல் டவர் தரவுகள் ஆய்வு

துருக்கி தொடர்பு சாத்தியமான நேரத்தில், தாக்குதல் நடந்த நாளில் (மதியம் 3 மணி முதல் மாலை 6.30 வரை) டாக்டர் உமர் யாரை தொடர்பு கொண்டார் என்பதை உறுதி செய்ய செங்கோட்டை பகுதியிலுள்ள செல்போன் டவர் தரவுகளை என்ஐஏ அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த விசாரணை துருக்கி வரை நீண்டு செல்லும் நிலையில், டில்லி குண்டுவெடிப்பு வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags: car blastdelhiDelhi BlastINVESTIGATIONNIAturkey
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மோடி எங்க டாடி… மத்தியில் இருப்பது எங்க அய்யா !” – சர்ச்சை கிளப்பிய ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Next Post

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

Related Posts

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
News

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

December 28, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!
News

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

December 28, 2025
கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்
News

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

December 28, 2025
பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!
News

பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

December 28, 2025
Next Post
வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

December 28, 2025
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

0
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

0
கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

0
பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

0
குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

December 28, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

December 28, 2025
கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

December 28, 2025
பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

December 28, 2025

Recent News

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

December 28, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

December 28, 2025
கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்

December 28, 2025
பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் விளக்கம்!

December 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.