January 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி, அடிப்படை வசதிகளின்றிச் சிதிலமடைந்து வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் பயத்தில் உறைந்து கிடக்கும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாகச் செவிசாய்க்கப்படாமல் இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிப்புரம் ஊராட்சியின் 5-வது வார்டில் அமைந்துள்ள இந்திரா காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்திரா நினைவு குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் 60 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது இந்த வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. சுவர்களில் பெரும் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வடிவதால், மக்கள் அச்சத்தில் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளைக் காலி செய்துவிட்டு வாடகை வீடுகளுக்குச் சென்றுவிட்டதால், எஞ்சிய வீடுகள் இடிபாடுகளுடன் காட்சிப் பொருளாக மாறியுள்ளன.

இப்பகுதி மக்களின் துயரம் இதோடு முடிந்துவிடவில்லை. கிராமத்தின் குடிநீர் மேல்நிலைத் தொட்டி பல மாதங்களாகச் சுத்தம் செய்யப்படாமல் பாசி பிடித்துக் காணப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத, மாசடைந்த குடிநீரைப் பருகுவதால் குழந்தைகளுக்குச் சளி, இருமல் மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. மேலும், ஆண்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. சாலைகளின் இருபுறமும் செடி கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளதால், மாலை நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.

குடியிருப்புப் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், சில வீடுகளில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டை இடித்துவிட்டு 5 மாதங்கள் கடந்தும் புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படாததால், திறந்தவெளியில் தங்கும் சூழல் நிலவுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். பட்டா கேட்டு முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “நாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை” எனப் புலம்பும் இப்பகுதி மக்கள், சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க வேண்டும் என்றும், சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Colony ContaminatedIndiraPottipuramThevaram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெல்லி சர்வதேச கிக் பாக்சிங் போட்டி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் தேர்வாகி சாதனை!

Next Post

ஒரே பணி.. ஒரே ஊதியம்”: தேனி சி.இ.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள்

Related Posts

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 
News

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

January 23, 2026
ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு
News

ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

January 23, 2026
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்
News

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

January 23, 2026
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது
News

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

January 23, 2026
Next Post
மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!

ஒரே பணி.. ஒரே ஊதியம்": தேனி சி.இ.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

September 14, 2025
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

January 23, 2026
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

0
ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

0
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

0
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

0
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

January 23, 2026
ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

January 23, 2026
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

January 23, 2026
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

January 23, 2026

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

January 23, 2026
ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு

January 23, 2026
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

January 23, 2026
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

January 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.