February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உயர் நீதிமன்றத்தில் முருகப் பெருமானை அவமதித்ததாகப் புகார் கடும் கண்டனம்!

by sowmiarajan
December 17, 2025
in News
A A
0
உயர் நீதிமன்றத்தில் முருகப் பெருமானை அவமதித்ததாகப் புகார் கடும் கண்டனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழ் கடவுளான முருகப் பெருமானின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறாகப் பேசியதாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கறிஞர் ஜோதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, ‘முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம், ஆனால் ஒரு இடத்தில் மட்டும்தான் தீபம் ஏற்ற முடியும்’ என்று கிண்டலாகப் பேசியுள்ளார். இந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையையும் கடவுளையும் இழிவுபடுத்துவது, சொந்தக் காசில் சூனியம் வைப்பது போன்றது. திமுகவினரின் வழக்கமான இந்து மத எதிர்ப்புப் போக்கையே ஜோதியும் கடைபிடித்துள்ளார். அறநிலையத் துறை உடனடியாக இவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறுகையில், “திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதியின் வாதம் வக்கிரமானது. ‘முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம் என்பதற்காக இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியுமா?’ என்ற அவரது கேள்வி முருகப் பெருமானை மிக மோசமாக அவமதிப்பதாகும். மற்ற மதக் கடவுள்களைப் பற்றி இப்படிப் பேசும் துணிச்சல் இவருக்கு வருமா? இந்து விரோதச் சிந்தனையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய ஜோதியை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சூர்யாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “வாதம் என்ற பெயரில் முருகப் பெருமானின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்துவது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதை திமுக ஒருபோதும் கைவிடாது என்பதற்கு இதுவே சாட்சி. இந்து சமய அறநிலையத் துறை என்பது கோவில்களைப் பாதுகாக்கவா அல்லது இறை நம்பிக்கையைச் சிதைக்கவா? என்பதற்கு அமைச்சர் சேகர்பாபு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியுள்ள நிலையில், தற்போது வழக்கறிஞரின் பேச்சு புதிய அரசியல் மற்றும் மத ரீதியான சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Tags: High Court complaintLord Murugan insultreligious sentimentstrong condemnationtamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விபத்தில் மூளைச்சாவடைந்த சாத்தூர் பெண்மணி உடல் உறுப்பு தானம்!

Next Post

பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது
News

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி
News

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்
News

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026
Next Post
பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

0
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

0
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

0
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026

Recent News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.