sowmiarajan

sowmiarajan

ஓபிஎஸ் அண்ணே… இந்த நாடகம்லாம் இனி வேண்டாமே… மதுரையில் ‘செல்ப் அட்டாக்’ பாணியில் செல்லூர் ராஜு அதிரடிப் பேட்டி!

ஓபிஎஸ் அண்ணே… இந்த நாடகம்லாம் இனி வேண்டாமே… மதுரையில் ‘செல்ப் அட்டாக்’ பாணியில் செல்லூர் ராஜு அதிரடிப் பேட்டி!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஓ.பன்னீர்செல்வத்தின் சமீபத்திய அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். "ஓபிஎஸ் தற்போது ஊடுசால் ஓட்டிக் கொண்டிருக்கிறார்"...

10 நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று மன்னர்களை இழிவுபடுத்துவதா? – திருமாவளவன் கருத்துக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

10 நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று மன்னர்களை இழிவுபடுத்துவதா? – திருமாவளவன் கருத்துக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் தவறுகளுக்குப் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தற்போது...

சட்டப்போராட்டத்தில் வென்ற நீதி… ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சட்டப்போராட்டத்தில் வென்ற நீதி… ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச்...

நேர்மையின் சிகரம் பத்மாவுக்கு அஞ்சல் தலை கௌரவம்… 45 பவுன் நகையைத் தந்த தூய்மைத் தாய்க்கு குவிந்தது ரூ.15 லட்சம் காப்பீடு!

நேர்மையின் சிகரம் பத்மாவுக்கு அஞ்சல் தலை கௌரவம்… 45 பவுன் நகையைத் தந்த தூய்மைத் தாய்க்கு குவிந்தது ரூ.15 லட்சம் காப்பீடு!

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க தூய்மைப் பணியாளர் பத்மா, இன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் நேர்மைக்கு அடையாளமாகத் திகழ்கிறார். கடந்த 11-ம்...

பிஞ்சுயிர்களைக் காக்கும் பெரும் பணி… ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பச்சிளம் குழந்தைகள் நல பணியாளர்களுக்குப் பட்டமளிப்பு!

பிஞ்சுயிர்களைக் காக்கும் பெரும் பணி… ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பச்சிளம் குழந்தைகள் நல பணியாளர்களுக்குப் பட்டமளிப்பு!

சென்னை போரூரில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பச்சிளம் குழந்தைகள் நல வார்டு பணியாளர்களுக்கான (Neonatal Care Workers) சிறப்புப்...

ஆன்மீகப் பயிரை வளர்க்கும் ‘கிரி’… கும்பகோணத்தில் புதிய கிளை திறப்பு; 21 ஆலயங்களுக்குப் பசு நெய் வழங்கி அசத்தல் சேவை!

ஆன்மீகப் பயிரை வளர்க்கும் ‘கிரி’… கும்பகோணத்தில் புதிய கிளை திறப்பு; 21 ஆலயங்களுக்குப் பசு நெய் வழங்கி அசத்தல் சேவை!

இந்தியாவின் ஆன்மீக மரபுகளைப் போற்றிப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கும் கிரி டிரேடிங் ஏஜென்சி, தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க கோயில் நகரமான கும்பகோணத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கி...

வருங்கால மருத்துவர்கள் கையில் நவீனத் தொழில்நுட்பம்… நாமக்கல்லில் மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் மதிவேந்தன் வாழ்த்து!

வருங்கால மருத்துவர்கள் கையில் நவீனத் தொழில்நுட்பம்… நாமக்கல்லில் மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் மதிவேந்தன் வாழ்த்து!

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை அவர்கள் எளிதில் அணுகும் வகையிலும்...

தமிழுக்கு வந்தால் ஒரு சோதனை… தடுத்திட வருவோம் வேங்கையென… மொழிப்போர் தியாகி வாரிசுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கி திமுக சாதனை!

தமிழுக்கு வந்தால் ஒரு சோதனை… தடுத்திட வருவோம் வேங்கையென… மொழிப்போர் தியாகி வாரிசுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கி திமுக சாதனை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தாய்மொழியான தமிழைக் காக்கத் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஜனவரி 25-ம் தேதி வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது....

களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் மிகப்பிரம்மாண்டமான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா - “இது நம்ம...

தேசப்பற்றே உயிர் மூச்சு… நரம்புகளில் ரத்தம் முறுக்கேற மேட்டுப்பாளையத்தில் உருவானது எஸ்எஸ்விஎம் புதிய என்சிசி படை!

தேசப்பற்றே உயிர் மூச்சு… நரம்புகளில் ரத்தம் முறுக்கேற மேட்டுப்பாளையத்தில் உருவானது எஸ்எஸ்விஎம் புதிய என்சிசி படை!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையத்தில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் எஸ்எஸ்விஎம் விதான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே நாட்டுப்பற்று, சமூகப்பற்று, அர்ப்பணிப்பு, ஊக்கம் மற்றும் ஒழுக்கம்...

Page 64 of 284 1 63 64 65 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist