சோழர்களின் பெருமைகளை உலக அரங்கில் பறைசாற்றுவேன் MP.சுதா மக்களவையில் வலியுறுத்தல்
சோழர்களின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களாக விளங்கிய பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில்; கடல்சார் அகழ்வாராய்ச்சி செய்ய சிறப்புத் திட்டம், சிறப்புக்குழு மற்றும் சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும்...















