போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம் : காலை 8 மணிக்கே விசாரணையைத் தொடங்கிய நீதிபதி
சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துக்கொள்ளப்பட்ட கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் மரணமான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...
















