Priscilla

Priscilla

பா.ம.க.வில் தந்தை-மகன் மோதல் உச்சம் : அன்புமணிக்கு எதிராக செயற்குழு தீர்மானம்

பா.ம.க.வில் தந்தை-மகன் மோதல் உச்சம் : அன்புமணிக்கு எதிராக செயற்குழு தீர்மானம்

பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டிவனம் அருகே ஓமந்தூரில் நடைபெற்ற...

பிரிக்ஸ் உச்சிமாநாடு – இரண்டாம் நாள் : பிரதமர் மோடி முக்கியமான கருத்துகள் வெளியிட்டார் !

பிரிக்ஸ் உச்சிமாநாடு – இரண்டாம் நாள் : பிரதமர் மோடி முக்கியமான கருத்துகள் வெளியிட்டார் !

17-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசில் நகரில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில்...

ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் !

ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் !

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளின் செயலர்களுடன் ஒரே நாளில் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அரசுத் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த...

மைக்கில் பேசினால் மன்னரா ? – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கண்டனம்

மைக்கில் பேசினால் மன்னரா ? – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கண்டனம்

சென்னை : மைக் முன் பேசும் போது அரசியல்வாதிகள் தங்களை மன்னர்களாக நினைத்து விடுகிறார்கள் என, தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்...

விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்த விராட் கோலி – அனுஷ்கா : புகைப்படங்கள் வைரல் !

விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்த விராட் கோலி – அனுஷ்கா : புகைப்படங்கள் வைரல் !

உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் இடையிலான ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுப் போட்டி, ரசிகர்களிடையே...

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவரது...

கடலூரில் கோர விபத்து : பள்ளி வேனில் மோதிய ரயில் – 3 பேர் பலி

கடலூரில் கோர விபத்து : பள்ளி வேனில் மோதிய ரயில் – 3 பேர் பலி

கடலூர் :கடலூரில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த இயற்கைச் சீற்றத்தை...

பஞ்சாபில் பயங்கர பஸ் விபத்து : 8 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

பஞ்சாபில் பயங்கர பஸ் விபத்து : 8 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். ஹாஜிபூர்...

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக ‘சந்திரமுகி’ காட்சிகள் குறித்து புதிய வழக்கு : ரூ.5 கோடி நஷ்டஈடு கோரிக்கை

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக ‘சந்திரமுகி’ காட்சிகள் குறித்து புதிய வழக்கு : ரூ.5 கோடி நஷ்டஈடு கோரிக்கை

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தில், சந்திரமுகி படக் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அதன் பதிப்புரிமை பெற்ற...

Page 253 of 342 1 252 253 254 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist