January 27, 2026, Tuesday
Aruna

Aruna

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

சீர்காழி அருகே நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற ஸ்தலமான திருப்புன்கூரில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் திரளான...

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.மாமல்லபுரம் கடற்கரையோரம் இன்று புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கூட்டம் பெரும் அதிக...

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து சாய்பாபாவிற்கு அவரவர் கையால் அபிஷேகம் செய்து வழிபாடு, பெண்கள்...

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் –  அதிமுகவில் இணைந்தனர்

200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் – அதிமுகவில் இணைந்தனர்

புத்தாண்டு முதல் தினத்தில் மன்னார்குடியில் குடவாசல் ஒன்றியத்தில் இருந்து திமுக உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் ....

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மன்னார்குடியில் வழக்கிறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நீதிமன்ற வளாகம் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களிலும்...

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு பண்டாரவடை கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாநிதி - எழிலரசி.கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு 30 வயதில் ஸ்ரீதர் என்ற மாற்றுத் திறனாளி...

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் குணா.28. டிரைவர். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இலக்கியா(25) என்ற மனைவி, 2...

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தி சென்றும் திரளான பக்தர்கள் நூதன முறையில் பிரார்த்தனை.குழந்தைவரம்...

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாட்டு மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும்,...

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த கோவிலுக்கு பெண்கள்...

Page 9 of 14 1 8 9 10 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist