May 21, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பகை மறந்து ஒன்று சேரும் கட்சிகள் – புதிய உத்வேகத்தில் NDA

by Kavi
December 23, 2025
in News
A A
0
பகை மறந்து ஒன்று சேரும் கட்சிகள் – புதிய உத்வேகத்தில் NDA
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிஜேபியின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் இன்று சென்னையில் உள்ள கட்சி அலுவலத்த¤ல், பிஜேபி மையக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தல் இணை பொறுப்பாளர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் சோஹல், தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிஜேபி போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பியூஸ் கோயல் தலைமையிலான குழு சந்தித்துப் பேசியது. அப்போது, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆகியோரும் இருந்தனர். அப்போது, தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் இருகட்சி தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பியூஷ் கோயலும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட திட்டங்கள் குறித்து விவாதித்தாகத் தெரிவித்தனர். ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாக செயல்படு பற்றியும், கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக பியூஸ் கோயல் கூறினார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு இருவரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Tags: eps meet piyush goelnda allianceops
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு

Next Post

பைக்கில் 56 லட்சம் கடத்தியது எப்படி? – தொக்காக தூக்கிய போலீஸ்

Related Posts

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
Next Post
பைக்கில் 56 லட்சம் கடத்தியது எப்படி? – தொக்காக தூக்கிய போலீஸ்

பைக்கில் 56 லட்சம் கடத்தியது எப்படி? - தொக்காக தூக்கிய போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026

Recent News

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.