October 30, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாட்டு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு

by Priscilla
October 25, 2025
in News
A A
0
இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) ஒரு வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “பீகார் மாநிலத்தில் முன்பு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டதாக பல ஆதாரப்பூர்வமான புகார்கள் உள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :
“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது தவறு. அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதற்கெதிராக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. விசிக கட்சியும் இதற்காக வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், பீகாரில் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயக அடித்தளத்தை பாதிக்கிறது.”

அதோடு, “கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், அவர்களுக்கு தெரியாமலேயே நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் காரணமானது என சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டிலும் இதே செயல்முறை நடக்கப் போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருமாவளவன் மேலும் வலியுறுத்தியதாவது, “வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக பெயர்களை நீக்கவோ சேர்க்கவோ முடியாது. எனவே, இந்த பிரச்சனைக்கான தீவிரத்தை உணர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

Tags: SIRsupreme courttamil naduthirumavalavantn politicsvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சவுதி அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் இந்திய இளைஞரின் குமுறல் – வீடியோ வைரல் !

Next Post

பிரித்திங்கர தேவி திருக்கோயில்

Related Posts

“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
News

“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

October 30, 2025
வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு
News

வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

October 30, 2025
“TVK.. TVK!”னு கத்தின தவெக தம்பிகளுக்கு – கனிமொழியின் கூல் பதிலடி வைரல்!
News

“TVK.. TVK!”னு கத்தின தவெக தம்பிகளுக்கு – கனிமொழியின் கூல் பதிலடி வைரல்!

October 30, 2025
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
News

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

October 30, 2025
Next Post
பிரித்திங்கர தேவி திருக்கோயில்

பிரித்திங்கர தேவி திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“TVK.. TVK!”னு கத்தின தவெக தம்பிகளுக்கு – கனிமொழியின் கூல் பதிலடி வைரல்!

“TVK.. TVK!”னு கத்தின தவெக தம்பிகளுக்கு – கனிமொழியின் கூல் பதிலடி வைரல்!

October 30, 2025
தோற்றாலும் ஜெயித்தாலும் கலைஞர் அசர மாட்டார் – CP ராதாகிருஷ்ணன்

தோற்றாலும் ஜெயித்தாலும் கலைஞர் அசர மாட்டார் – CP ராதாகிருஷ்ணன்

October 29, 2025
தேர்தல் ஆணையருடன் அனைத்துகட்சிக்கூட்டம் – வரவேற்பும் எதிர்ப்பும்

தேர்தல் ஆணையருடன் அனைத்துகட்சிக்கூட்டம் – வரவேற்பும் எதிர்ப்பும்

October 29, 2025
விஜய்க்கும் சீமானுக்கும் அழைப்பு விடுத்த ஸ்டாலின்

விஜய்க்கும் சீமானுக்கும் அழைப்பு விடுத்த ஸ்டாலின்

October 29, 2025
‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

0
“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0
மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

0
வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

0
‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

October 30, 2025
“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

October 30, 2025
மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

October 30, 2025
வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

October 30, 2025

Recent News

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

October 30, 2025
“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

“என்னை அவமரியாதை செய்துள்ளனர்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

October 30, 2025
மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

மாதம் ரூ.6.50 லட்சம் தொகை தர வேண்டும் – ஜாய் கிரிசில்டா மனு

October 30, 2025
வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதி ரத்து – அமெரிக்காவின் புதிய உத்தரவு

October 30, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.