November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆசியக் கோப்பை : நடுவரின் தலையில் பந்து தாக்கிய சிக்கல் – சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்

by Priscilla
September 18, 2025
in Sports
A A
0
ஆசியக் கோப்பை : நடுவரின் தலையில் பந்து தாக்கிய சிக்கல் – சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி சர்ச்சை :

முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஆட்ட முடிவுக்குப் பிறகு இரு அணிகளும் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரிய விவாதமாகியது. டாஸ் நேரத்திலும் கேப்டன்கள் கை குலுக்காதது சர்ச்சையை தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நடுவர் ஆண்டி பைக்கிராஃப்ட்டை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளித்தது. ஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரித்த நிலையில், பாகிஸ்தான் அணியின் போட்டிகளுக்கு ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் வெற்றி

நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களுக்கு 146 ரன்கள் சேர்த்தது. ஃபகார் ஜமான் 50 ரன்கள், கேப்டன் சல்மான் 20 ரன்கள், ஷகீன் அப்ரிடி 29* ரன்கள் என முக்கிய பங்களிப்பு செய்தனர்.
அமீரக அணியில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்களும், சிங் ஹாங் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமீரகம், 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டது. விக்கெட் கீப்பர் ராகுல் சோப்ரா மட்டும் 35 ரன்கள் எடுத்தார். இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு அடுத்ததாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

நடுவரின் தலையில் பந்து தாக்கிய அதிர்ச்சி :

போட்டி நடந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. யுஏஇ அணி பேட்டிங் செய்யும் வேளையில், பாகிஸ்தான் வீரர் வீசிய த்ரோ பந்து கள நடுவரான ருசிரா பள்ளியகுருகேவின் தலையில் பக்கவாட்டில் மோதி அவரை காயப்படுத்தியது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நடுவராகச் செயல்பட முடியாத நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். மாற்று நடுவராக காசி சோஹேல் பொறுப்பேற்றார்.

தாமதமான தொடக்கம் :

பாகிஸ்தான் அணியின் நடுவர் குறித்த எதிர்ப்பினால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இந்தப் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இருப்பினும் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அடுத்த கட்டத்துக்கு பாகிஸ்தான் முன்னேறியது.

Tags: asia cup 2025Asia Cup Cricketindian cricket teamPAKISTAN CRICKET TEASPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு : அண்ணாமலை விமர்சனம்

Next Post

கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Related Posts

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி
News

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி

November 26, 2025
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !
Sports

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !

November 26, 2025
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு
Sports

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு

November 25, 2025
ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?
Sports

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?

November 25, 2025
Next Post
கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

0
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

0
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

0
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

0
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

November 28, 2025
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

November 28, 2025
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

November 28, 2025
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 28, 2025

Recent News

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

November 28, 2025
சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

சீர்காழி அருகே மடையான் பறவைகளை பிடித்த 3 பேர் கைது

November 28, 2025
திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்

November 28, 2025
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.