July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆசியக் கோப்பை : நடுவரின் தலையில் பந்து தாக்கிய சிக்கல் – சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்

by Priscilla
September 18, 2025
in Sports
A A
0
ஆசியக் கோப்பை : நடுவரின் தலையில் பந்து தாக்கிய சிக்கல் – சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி சர்ச்சை :

முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஆட்ட முடிவுக்குப் பிறகு இரு அணிகளும் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரிய விவாதமாகியது. டாஸ் நேரத்திலும் கேப்டன்கள் கை குலுக்காதது சர்ச்சையை தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நடுவர் ஆண்டி பைக்கிராஃப்ட்டை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளித்தது. ஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரித்த நிலையில், பாகிஸ்தான் அணியின் போட்டிகளுக்கு ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் வெற்றி

நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களுக்கு 146 ரன்கள் சேர்த்தது. ஃபகார் ஜமான் 50 ரன்கள், கேப்டன் சல்மான் 20 ரன்கள், ஷகீன் அப்ரிடி 29* ரன்கள் என முக்கிய பங்களிப்பு செய்தனர்.
அமீரக அணியில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்களும், சிங் ஹாங் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமீரகம், 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டது. விக்கெட் கீப்பர் ராகுல் சோப்ரா மட்டும் 35 ரன்கள் எடுத்தார். இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு அடுத்ததாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

நடுவரின் தலையில் பந்து தாக்கிய அதிர்ச்சி :

போட்டி நடந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. யுஏஇ அணி பேட்டிங் செய்யும் வேளையில், பாகிஸ்தான் வீரர் வீசிய த்ரோ பந்து கள நடுவரான ருசிரா பள்ளியகுருகேவின் தலையில் பக்கவாட்டில் மோதி அவரை காயப்படுத்தியது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நடுவராகச் செயல்பட முடியாத நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். மாற்று நடுவராக காசி சோஹேல் பொறுப்பேற்றார்.

தாமதமான தொடக்கம் :

பாகிஸ்தான் அணியின் நடுவர் குறித்த எதிர்ப்பினால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இந்தப் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இருப்பினும் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அடுத்த கட்டத்துக்கு பாகிஸ்தான் முன்னேறியது.

Tags: asia cup 2025Asia Cup Cricketindian cricket teamPAKISTAN CRICKET TEASPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு : அண்ணாமலை விமர்சனம்

Next Post

கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கங்குவா பட நடிகை வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

0
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026

Recent News

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.