புழல் புனித அந்தோணியார் ஆலய 54 ஆம் ஆண்டு தேர் பவனி விழா நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது
இந்த ஆலயம் 54 ஆண்டுகளுக்கு முன்பாக பகுதியில் ஒரு சிறிய ஆலயமாக துவங்கப்பட்டது அதன் பின் அங்கு வந்த பங்குத் தந்தையின் முயற்சியாலும் அளவுகடந்த அந்தோணியார் மீது கொண்ட அன்பாலும் பக்தியாலும் மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது
இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சம் புதுவை நகர் புனித அந்தோணியார் இந்த ஆலயத்தின் பாதுகாவலராக அமர்ந்திருப்பதுதான் இந்த ஆலயத்தில் மதசார்பின்மையை காண முடியும் அனைத்து தரப்பு மக்களும் அந்தோணியாரை நோக்கி மன்றாட்டுகள் வைக்கின்ற பொழுது அவைகளை அவர் நிறைவேற்றிக் கொடுக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை காணாமல் போன பொருட்களை கண்டடை செய்பவர் குழந்தை பெயர் எல்லோருக்கு குழந்தையை வரம் தரும் அற்புத உடல் நோய் உற்றவர் உடல் சுகம் தரும் இறையன்பு கோடி அற்புதங்களின் புனிதர் எப்படிப்பட்ட தீய சக்திகளும் பதறி ஓடும் புனிதமிக்க புனிதர் புனித அந்தோணியார்
இவர் இந்த ஆலயத்தில் மட்டுமல்ல புழல் பகுதிக்கு பாதுகாவலராக புழல் பகுதியின் சிறப்பாகவும் அமைந்துள்ளது