தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனாமறைமலைநகரில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம். மறைமலைநகர் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் .பாலசந்தர் , உள்ளிட்டவர்கள் மறைமலைநகர் நகராட்சியில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை செய்தனர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்..

Exit mobile version