December 2, 2025, Tuesday

Tag: tamilnadu

சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் அரசியல் எதிரிகளின் மனக்கணக்கு, தப்புக்கணக்காகவே முடியும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. அரசு தனது ஐந்தாவது ...

Read moreDetails

நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், ...

Read moreDetails

சி.பி.எஸ்.இ. புதிய விதிமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!

புதிய கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் 30% க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால் மாணவர்கள் தோல்வியாளர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

காலை தலைப்பு செய்திகள் 03-05-2025

பாஜக கூட்டணிக்கு ஆதரவு! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய ...

Read moreDetails

“பதட்டமாக இருக்கிறது..” – முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தவெக தீவிர பரப்புரை பணிகளில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க விஜய் பயணித்தார். அவரை ...

Read moreDetails

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (30.04.2025) மற்றும் நாளை (01.05.2025) ...

Read moreDetails

தி.மு.க., பீர் விருந்து ; இ.பி.எஸ்., விமர்சனம்

சென்னை:திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் “பெரிய 0” வாக வாக்களித்து ஸ்டாலினுக்கு பைபை சொல்லப்போவதாக அ.தி.மு.க. ...

Read moreDetails

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

சென்னை:அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளால், நீதிமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டு ...

Read moreDetails

உப்பு தண்ணீர் பருகும் கருங்காலக்குடி மக்கள்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், மக்கள் உப்பு கலந்த தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ...

Read moreDetails

தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு.. இப்படி ஒரு நிலையா?

தமிழகத்தின் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தமிழகத்தை விட அதிகமாக தரப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திராவை போல உதவிதொகையை ...

Read moreDetails
Page 132 of 133 1 131 132 133
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist