December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

by Satheesa
December 2, 2025
in News
A A
0
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி:-

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மயிலாடுதுறை புறநகர் பகுதிகளான வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோகுலம் நகர் ராசி நகர் கைலாஷ் நகர் கோகுலம் நகர தெற்கு, மதுரா நகர் தெற்கு, ஜெய் கணேஷ் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் முக்கிய வாய்க்காலான சேந்தங்குடி வாய்க்கால் வழியே தண்ணீர் வடிய முடியாமல் கடந்த ஐந்து நாட்களாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் சேந்தங்குடி வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் மழை நீருடன் தற்பொழுது பாதாள சாக்கடை கழிவுநீரும் தேங்கி கருமையான நிறத்துடன் துர்நாற்றம் வீசுகின்றது. வீடுகளை கடந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதி என்பதால் இதன் அருகிலேயே மயிலாடுதுறை நகராட்சியின் குப்பை கொட்டும் கிடங்கு உள்ள நிலையில் வாய்க்கால் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட விஷக்க காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலவிதமான தோல் நோய்கள் மற்றும் மழை சார்ந்த காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். சேந்தங்குடி வாய்க்காலை தூர்வாரி மழைநீரை வடிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மழை நீரை வடிய வைப்பதுடன் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பைட் :-
1.செந்தில்

  1. விஜய் – குடியிருப்பு வாசிகள்
Tags: district newsrain damagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

Next Post

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

Related Posts

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி
News

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
Next Post
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

0
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025

Recent News

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.