December 2, 2025, Tuesday
sowmiarajan

sowmiarajan

வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்

வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.​விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு...

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் இருந்து கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; திமுக நிர்வாகி பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; திமுக நிர்வாகி பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில்...

பக்திப் பயணத்துக்கு அழைக்கும் ‘பாரத் கௌரவ்’ ரயில்: திருநெல்வேலியில் இருந்து ‘ஜோதிர்லிங் யாத்திரை’க்கு ஏற்பாடு!

பக்திப் பயணத்துக்கு அழைக்கும் ‘பாரத் கௌரவ்’ ரயில்: திருநெல்வேலியில் இருந்து ‘ஜோதிர்லிங் யாத்திரை’க்கு ஏற்பாடு!

இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சார்பில், நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தைப் பரப்புவதற்காக 'பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது....

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட...

சட்டவிரோத போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நகரின் அழகை சீரழிக்கும் வகையில் அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மற்றும் விளம்பரங்களை வைப்போருக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பொது...

5 தென் மாவட்டங்களை சாதி வன்முறைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

5 தென் மாவட்டங்களை சாதி வன்முறைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

தென் தமிழகத்தில் சாதி வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி...

பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு தலையணை தற்காலிகமாக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு தலையணை தற்காலிகமாக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை, தற்போது வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இரு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை...

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி...

Page 33 of 34 1 32 33 34
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist