December 7, 2025, Sunday
Digital Team

Digital Team

சீமான் மக்களையே மனிதர்களாக நினைத்து பேச மாட்டார் – அமைச்சர் சிவசங்கர்

சீமான் மக்களையே மனிதர்களாக நினைத்து பேச மாட்டார் – அமைச்சர் சிவசங்கர்

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார்,...

திமுக கூட்டணி… பத்து காக்கா..! – டாக்டர் ராமதாஸ்

திமுக கூட்டணி… பத்து காக்கா..! – டாக்டர் ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெறுகிறது இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை...

விம்பிள்டன் டென்னிஸ் – இகா, அனிசிமோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் – இகா, அனிசிமோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு, போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று...

முல்லைத்தீவில் பிரபாகரன் பதுங்கு குழி கண்டுபிடிப்பா?

முல்லைத்தீவில் பிரபாகரன் பதுங்கு குழி கண்டுபிடிப்பா?

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய மிகப்பெரிய அளவிலான நிலப்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8ம் வட்டாரம்...

ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

ஹரியானாவில், மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் ராதிகா யாதவ். 25 வயதான இவர்,...

உயர்நீதிமன்ற தீர்ப்பு-சுங்கச்சாவடிகளில் வாக்குவாதம்

உயர்நீதிமன்ற தீர்ப்பு-சுங்கச்சாவடிகளில் வாக்குவாதம்

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதியில்லை எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, வரும் 31ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. கப்பலூர், நாங்குநேரி,...

தோல்வியடைந்த திமுக அரசு-எடப்பாடி பழனிசாமி காட்டம்

உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல்-EPS கடும் தாக்கு

திமுக-வினரின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தால், உள்ளாட்சி அமைப்புகள் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் துணை முதல்வரும்...

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த...

முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

குற்றவாளியை குற்றவாளிதான் என எந்த ஒரு ஆட்சியாளன் நினைக்கிறானோ அவன் தான் சிறந்த ஆட்சியாளன். இதற்கு எடுத்துக்காட்டு கக்கன். மடப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Page 46 of 70 1 45 46 47 70
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist